Friday, March 19, 2010

கனவுகள்...

கனவுகளுக்கு பாகுபாடில்லை..
அவை எல்லார் கதவையும் தட்டுகின்றன
ஒரு முறை, பல முறை,
இடைவிடாமல் எல்லா முறையும்.

அழகான பரிசாக, நம்பிக்கை என்னும் அடயாளம் விட்டு
செல்கின்றன!!

கனவை அறிந்தவர்க்கு நிஜம் ஒரு சொர்க்கம்...
அறியாதவர்க்கு... "பெட்டர் லக் நெஃஸ்ட் டைம்"!!

1 comment:

Kalps said...

romba azhagana kanavu...:)